Wednesday, January 29, 2014

கடவுளின் பெயர்கள்

சிவனுக்குச் சூட்டியுள்ள பெயர்கள்:
சங்கரன், இறையோன், சம்பு,
சதாசிவன், பேயோடி, அரவணிந்தமூர்த்தி,
பராந்தகன், பூதநாதன், கங்கைவேணியன்,
கங்காளன், கடுங்கையங்கண்ணிசூடி,
மங்கையோர்பாகன், முன்னோன், மகேச்சுரன்,
வாமதேவன், நீலகண்டன், மாதேவன்,
நிருமலன், குன்றவில்லி, சூலபாணியன்,
ஈசானன், பசுபதி, சுடலையாடி, காலகாலன்,
கபாலி, உருத்திரன், கைலையாளி,
ஆலமர்கடவுள், நித்தன், ஐம்முகன், பரசுபாணி,
அந்திவண்ணன், முக்கண்ணன், அழலாடி,
பாண்டரங்கன், சந்திரசேகரன், ஆனந்தன்,
அனந்தன், ஆதி, தந்தியுரியோன், நம்பன்,
தற்பரன், நீறணிந்தோன்,  நந்தி, ஈச்சுரன்,
ஏறூர்தந்தோன், நக்கன், ஞானமூர்த்தி,
வரன், மறைமுதலி, ஈசன், மானிடமேந்தி,
சோதி, பிரமன் மாற்கரியோன், தாணு,
பிஞ்சகன், பினாகபாணி, பரமன்,
எண்டோளன், பர்க்கன், பவன், யோகி,
பகவான், ஏகன், அரன், உமாபதி.

உமையின் பெயர்கள்:
அரனிடத்தவள், காமக்கோட்டத்தி,
அம்பிகை, மாதா, தருமத்தின்செல்வி,
தேவி, சாம்பவி, மலைமடந்தை,
பரை, சிவை, கௌரி, பார்ப்பதி, பவானி,
சத்தி, நாரி.

விநாயகன் பெயர்கள்:
அங்குசபாமேந்தி, அம்பிகைதனயன்,
முன்னான், ஐங்கரன், மூத்தோன்,
ஒற்றைமருப்பினன், ஏரம்பன்,
கங்கைபெற்றோன், முக்கண்ணன்,
கணபதி, ஈசன்மைந்தன், கயமுகன்,
ஆகுவாகனன்.

கந்தன் பெயர்கள்:
முருகன், வேள், சாமி, ஆறுமகன்,
குகன், குழகன், மாயோன்மருகன்,
சேய், கார்த்திகேயன், வரைபகவெறிந்தோன்,
செட்டி, அரன்மகன், கங்கைமைந்தன்,
ஆண்டலைக் கொடியுயர்த்தோன்,
சரவணபவன், கடம்பன், தாரகற்செற்றோன்,
ஆசான், குறிஞ்சிவேந்தன், வேலினுக்கிறை,
விசாகன், சேந்தன், காங்கேயன், செவ்வேள்,
சிலம்பன், மஞ்ஞையூர்தி, சூர்ப்பகைவன்,
வள்ளிமணாவாளன், தெய்வானைகாந்தன்,

குமரன், புலவன்.

No comments:

Post a Comment