Saturday, February 15, 2014

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம்:

ஓம் பூர்புவஸ்ஸூவஹ.
தத்ஸவீதுர்வரேண்யம்.
பர்கோ தேவஸ்ய தீமஹி.
தியோ யோ ந ப்ரசோதயாத்.-------ரிக் வேதம்.

(பிரணவ மந்திர வடிவாகவும் மூவுலகங்களையும் குறிக்கும் மூன்று வியாகிருதிகளாகவும் விளங்குகின்ற எவர் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் ஒளி வடிவைத் தியானிப்போம்.)

No comments:

Post a Comment