Saturday, February 15, 2014

லக்ஷ்மி மந்திரம்


லக்ஷ்மி மந்திரம்

அஸ்வபூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்.
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர்ஜூஷதாம்.
காம் சோஸ்மீதாம் ஹிரண்ய ப்ராகாராமார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந் தீம். பத்மேஸ்திதாம் பத்மவர்ணாம் தாமிஹொ பஹ்வயேஸ்ரியம். ------ ஸ்ரீசூக்தம்.

(முன்னால் குதிரைகளும் நடுவில் தேர்களும் புடைசூழ வருபவளும் யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகத் கொண்டவளுமான ஸ்ரீதேவியை (இலக்குமி) அழைக்கின்றேன். திருமகளே நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாய். புன்முறுவல் தவழ்பவளும் பொற்கோட்டையில் உறைபவளும் கருணை நிறைந்தவளும் ஒளி பொருந்தியவளும் மகிழ்ச்சி நிறைந்தவளும் மகிழ்ச்சியைத் தருபவளும் தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளும் ஆனவள் யாரோ அந்தத் திருமகளை இங்கே எழுந்தருமாறு பிராத்திக்கிறேன்.)

No comments:

Post a Comment