Saturday, February 15, 2014

அருணகிரிநாதர் திருப்புகழ்

அருணகிரிநாதர் திருப்புகழ்

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா
கறையானைக் கிளையோனை கதிர்காமப் பெருமானே.


No comments:

Post a Comment