Saturday, February 15, 2014

Holocaust

பெரும் இன அழிப்பு   (Holocaust)

United Nations இந்த நினைவு தினத்தை ஜனவரி 27ல் நினைவு கூர்கிறது. இது நடந்தது இரண்டாம் உலகப்போர் நிகழ்வு காலமான 1940ல். அப்போது 1940 மே,10ல் நெதர்லாந்தை ஜெர்மனி படையெடுத்து வந்து கைப்பற்றியது. ஜெர்மனிப் படைகள் நெதர்லாந்து மக்களை விரட்டி விட்டனர். மற்ற ஜரோப்பிய நாடுகளைக் காட்டிலும் நெதர்லாந்தில்தான் பாதிப்பு  அதிகமாக இருந்தது. 20% டச்சு யூத (Dutch Jews)மக்களே பிழைத்தார்கள். 105,000 டச்சுயூதர்கள் கொல்லப் பட்டனர். 20,000 பேர்  ஓடி காடுகளில் ஒளிந்து கொண்டனர். கனடா படைகள் வந்துதான் நெதர்லாந்தை மீட்டனர். அதில் குடும்பங்களைப் பிரிந்தவர்கள் ஏராளம். இவர்களை நினைவுகூறவே holocaust தினம் நினைவு கூறப்படுகிறது.

No comments:

Post a Comment