Friday, March 28, 2014

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்
கல் மேல் எழுத்துப்போல் காணுமே -அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தாருக்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.

(நல்லவருக்கு செய்த உதவி எப்போதும் நிலைகொண்டு இருக்கும்; ஈரம் இல்லாதவருக்கு (இரக்கம் இல்லாதவர்)  செய்த உதவியானது நீரில் எழுதிய எழுத்துக்குச் சமம் (அப்போதே அழிந்துவிடும்).


No comments:

Post a Comment