Wednesday, April 9, 2014

பெண்கள் கண்ணால் பார்த்தாலே மலருமாம் மாம்பூ

பெண்களால் மலரும் 10 வகை மரங்கள்:

1. மகிழ் = பெண்கள் சுவைத்தால் மலரும்.
2. பாலை = பெண்கள் நண்பு செய்தால் மலரும்.
3. பாதிரி = பெண்கள் நிந்தித்தால் (திட்டினால்) மலரும்.
4. முல்லை = பெண்கள் நகைத்தால் மலரும்.
5. புன்னை = பெண்கள் ஆடினால் மலரும்.
6. குரா = பெண்கள் அணைத்தால் மலரும்.
7. அசோகு = பெண்கள் உதைத்தால் மலரும்.
8. குருக்கத்தி = பெண்கள் பாடினால் மலரும்.
9. மா = பெண்கள் பார்த்தால் மலரும்.
10. சண்பகம் = பெண்களின் நிழல்பட்டால் மலரும்.


No comments:

Post a Comment