Saturday, April 26, 2014

நாள் என் செய்யும்


நாள் என் செய்யும் வினை தான் என்செயும் எனைநாடி வந்த
கோள்என் செயும்கொடுங் கூற்றென் செயும்குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன்னே வந்து தோன்றிடினே.

No comments:

Post a Comment