Thursday, April 10, 2014

தண்டகாரணியம்:

தண்டகாரணியம்:

இக்ஷூவாகு புத்திரன் தண்டன். இவன் இவனின் தந்தைக்கு எதிராக நடந்து வந்தான். எனவே இவனது தந்தை இவனை விந்திய மலைக்கு அப்பால் விரட்டி விட்டான். அவன் அங்கே சுக்கிரனுக்கு சீடன் ஆகினான். ஒருநாள் சுக்கிரனின் மகள் அரசையை இவன் கண்டு அவள் மீது ஆசை கொண்டு அவளை பலவந்தமாக கூடினான். இதை தெரிந்த சுக்கிரன், அவனும் அவன் நகரமும் மண் மழையால் ஒழிக என்று சபித்துவிட்டார். அவ்வாறு அவன் வாழ்ந்த இடம் மண் மாரியால் அழிந்தது. அந்த இடத்திற்குப் பெயர் 'தண்டகாரணியம்' அதுவே தக்ஷிணதேசம்.

No comments:

Post a Comment