Wednesday, April 2, 2014

வியாசர்

வியாசர்
இவரின் பெயர் கிருஷ்ணத்துவைபாயனர்.

பரசுராமருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த புத்திரன்.

இவர், வேதங்களை வகுத்ததால் 'வியாசர்' எனப் பெயர் பெற்றவர். இவர் கங்கையில் உள்ள ஒரு தீவில் பிறந்ததால் 'துவைபாயனர்' என்றும் பெயர் பெற்றவர். (துவீபம்=தீவு; அயனர்=அதில் பிறந்தவர்).

வேதாந்த சூத்திரம் செய்தவரும், மகாபாரதத்தை விநாயகரைக் கொண்டு எழுதுவித்தவரும் இவரே.

இவர் புராணங்களை பதினெட்டாக வகுத்தவர்.

இவரே, பாண்டு, திருதராஷ்டிரன் இவர்களுக்கு இயற்கை தந்தையும் ஆவார்.


No comments:

Post a Comment