Monday, May 19, 2014

கோர்ட் கச்சேரி

கோர்ட் கச்சேரி

'எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குத்தான் போரார்'


கோர்ட்டுகளை 'கச்சேரி' என்றுதான் அந்தக்காலத்தில் சொல்லி வந்திருக்கிறார்கள். 'எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குத்தான் போரார்' என்ற பழமொழியும் அப்படி வந்ததே. 

அந்த கோர்ட்-கச்சேரியில் கதா-காலாட்சேபம் செய்பவர்கள் இரண்டு தரப்பு வக்கீல்கள் மட்டுமே. மற்ற வக்கீல்கள் அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே. அதுபோல ஒவ்வொரு வக்கீல் பேசும்போதும் மற்ற வக்கீல்கள் வேடிக்கை பார்க்கும் வக்கீலாக மட்டுமே இருப்பார். கேஸே இல்லாமல் வேடிக்கை பார்க்கவந்த வக்கீலை இந்தப் பழமொழியைக் கொண்டு 'வெட்டி வக்கீல்' என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கலாம்.

No comments:

Post a Comment