Saturday, May 24, 2014

அக்குரோணி

பன்னிருவகை தானை: (12 வகை தானைப் படை):
1. யானை ஒன்று, தேர் ஒன்று, குதிரை மூன்று, பதாதி ஐந்து - இவைகள் கொண்டது ஒரு 'பத்தி'.
2. பத்தி மூன்று கொண்டது 'சேனாமுகம்'.
3. சேனாமுகம் மூன்று கொண்டது ஒரு 'குல்மம்'
4. குல்மம் மூன்று கொண்டது 'கணம்'.
5. கணம் மூன்று கொண்டது 'வாகினி'.
6. வாகினி மூன்று கொண்டது 'பிருதனை'.
7. பிருதனை மூன்று கொண்டது 'சமூ'.
8. சமூ மூன்று கொண்டது 'பிரளயம்'.
9. பிரளயம் மூன்று கொண்டது 'சமுத்திரம்'.
10. சமுத்திரம் மூன்று கொண்டது 'சங்கு'.
11. சங்கு மூன்று கொண்டது 'அநீகம்'.
12. அநீகம் மூன்று கொண்டது 'அக்குரோணி'


No comments:

Post a Comment