Monday, November 30, 2015

போப்பின் வருத்தம்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சந்தோஷமாக இருக்குமா? போப் கவலை!

போப் வருத்தப்படுகிறார்; எங்கு பார்த்தாலும் சண்டை; உலகில் ஒரு பக்கமும் அமைதியாக இருப்பதாகத் தெரியவில்லை; கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது; விளக்குகளை ஏற்ற வேண்டும்; கொண்டாடத்தை ஆரம்பிக்க வேண்டும்; 

ஆனால் எல்லோரும் சண்டையில் (போரில்) இருந்தால் எப்படி ஆரம்பிப்பது? எல்லாமே போலித்தனமான போராகவே இருக்கிறது; எதற்கு சண்டை என்றே தெரியவில்லை; ஏன் இப்படி இந்த உலகம் மாறிவிட்டது? இந்த உலகத்துக்கு அமைதி பற்றிய எண்ணமே இல்லையா? இல்லை அதைப்பற்றி புரிந்து கொள்ளவில்லையா? பாவம் மனிதர்கள்!

வாட்டிகன் நகரில் பிரசங்கம் செய்தபோது, போப்பாண்டவர் தெரிவித்த கவலையான வார்த்தைகள்.....

No comments:

Post a Comment