Thursday, January 7, 2016

Entrepreneur

 புதிய தொழில் செய்ய முனையும் பெண்களே!
மத்திய அரசு ஒரு ஸ்டார்ட்-அப் திட்டத்தை கொண்டு வருகிறது; அதன்படி, 10 ஆயிரம் கோடியை மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒதுக்குகிறதாம்; குறைந்தபட்சம் 2.5 லட்சம் தொழில்முனைவோருக்கு இதில் பண உதவி கிடைக்குமாம்; இவை அனைத்தும் பெண்களுக்கும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளதாம்;
புதிய தொழில் முனைவோர்கள் இந்த திட்டப்படி பலன் பெறுபவராக இருந்தால், அதை உடனடியாக தெரிந்து உபயோகப்படுத்திக் கொள்க!
“The Stand Up India Scheme” will be a refinance window through Small Industries Development Bank of India (SIDBI); The Scheme is intended to facilitate at least two such projects per bank branch,  on an average one for each category of entrepreneur.


No comments:

Post a Comment