Saturday, February 13, 2016

புகுந்து நின்றான்


புகுந்து நின்றான் வெளியாய் இருளாகிப்
புகுந்து நின்றான் புகழாய் இகழ்வாகிப்
புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப்
புகுந்து நின்றான் புந்தி பன்னி நின்றானே!


              (அகத்தியரின் திருமந்திரம் பாடல் 76)

No comments:

Post a Comment