Sunday, February 14, 2016

பதஞ் செய்யும் பாரும்

பதஞ் செய்யும் பாரும் பனிவரை எட்டு
முதஞ் செய்யும் ஏழ்கடல் ஓத முதலாங்
குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம்
விதம் செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே!
(அகத்தியரின் திருமந்திரம்-88)
கொண்டல் வரை  நின்றிழிந்த குலக்கொடி
வண்டத்து ஊழி இரும் எண்திசை ஆதி
ஒன்றின் பதஞ் செய்தவோ என் தவப் புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே!
(அகத்தியரின் திருமந்திரம்-89)
நித்த சங்காரமும் உறக்கத்து நீண்முடம்
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதமாஞ்
சுத்த சங்காரத் தொழிலற்ற கேவலம்
உய்த்த சங்காரம் பரனருள் உண்மையே!
(அகத்தியரின் திருமந்திரம்-90)


No comments:

Post a Comment