Saturday, February 13, 2016

அன்பும் அறிவும் அடக்கமுமாய்....


அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியுமாய் நிற்கும்
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
மன்புற வைந் தினமர்ந்து நின்றானே!

(அகத்தியரின் திருமந்திரம் பாடல்-81)

No comments:

Post a Comment