Friday, October 21, 2016

நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”

ஆதியாம் கயிலைச் செல்வன்  அணி நெற்றி தன்னைக் காக்க
தாது அவிழ் கடப்பந் தாரான் தான் இரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க! –(2)



No comments:

Post a Comment