Friday, October 21, 2016

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”

அண்டமாய் அவனி ஆகி அறிய வொணாப்
பொருள் அதாகித் தொண்டர்கள் குருவும் ஆகித்
துகள் அறு தெய்வம் ஆகி, எண் திசை போற்ற நின்ற
என் அருள் ஈசன் ஆன திண் திறல் சரவணன் தான்
தினமும் என் சிரசைக் காக்க! –(1)


No comments:

Post a Comment