Friday, October 21, 2016

எழில் குறிஞ்சிக் கோன் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”--4

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க என் தன்
ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக் கோன் காக்க! –(4)



No comments:

Post a Comment