Friday, October 21, 2016

திருவுடன் பிடரி தன்னை சிவசுப்பிரமணியன் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”--3

இரு செவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க
வாயை முருகவேள் காக்க, நா பல் முழுதும் நல் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க

திருவுடன் பிடரி தன்னை சிவசுப்பிரமணியன் காக்க! –(3) 



No comments:

Post a Comment